கண்டதும் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை
உன்னை பார்த்த பின் நம்புகிறேன்
கண்ண்டதும் கவிதை என்பதை.
நீ நடந்தால் உன் காலடி சுவடுகள் மண்ணில் பதிவதில்லை
வியந்தேன்! நீ எத்தனை மென்மையானவள் என்று.
நீ ஒரு பார்வைதான் பார்த்தாய் அதன் கணம் தாங்கமுடியவில்லை
உணர்ந்தேன்! நீ எத்தனை வலிமையானவள் என்று.
இந்த வருடம் சிறந்த பாடலுக்கான தேசிய விருது
உன் சிரிப்புக்குதான் என்றேன் மீண்டும் சிரித்தாய்
ஆஸ்காரும் உனக்குதானோ?
Saturday, July 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//நீ ஒரு பார்வைதான் பார்த்தாய் அதன் கணம் தாங்கமுடியவில்லை
உணர்ந்தேன்! நீ எத்தனை வலிமையானவள் என்று.//
ஓஹோ.......அதான் கொஞ்ச நாளா தம்புல்ஸும் கையுமாக இருக்கிறிங்களா.???????????
அப்துல்........
தம்பி செந்தில்,
உங்களுக்கு கவிதை நல்ல வருது.
இது உங்கள் கன்னிக் கவிதையா?
அல்லது கவிதை தொகுப்பிலிருந்து
ஒன்றா? தெரிய வில்லை.
இது போல நல்ல கவிதைகள்
மாதம் நாலாவது பதியுங்கள்.
@thambi
நன்றி அப்துல்,கடை திறந்ததிலிருந்து வேற எதுக்கும் நேரம் இல்லைங்க!!
@hari krishnan
பாராட்டுக்கு நன்றி ஹரி, அப்பப்ப அதுவா தோணும் இருந்தாலும் ட்ரை பன்றேன்.
Post a Comment